Description
மனம் அமைதி அடையட்டும்.
வாழ்க்கை வளமாகட்டும்.
மேல் மனமும் ஆழ்மனமும் ஒருசேர நலமாக இருக்க வேண்டும். இரண்டில் ஒன்று மாறுபட்டிருந்தாலும் எடுக்கும் முடிவுகள் குழப்பமாக முடியும். நாட்களை நட்டத்தில் கடத்த வேண்டியிருக்கும். நட்டம் என்பது பணத்தை கூறவில்லை. சக உறவுகளை , உங்கள் பிறவியையே நட்டப்படுத்தும். தனிமைப்படுத்தும்.
அப்படியான வாழ்க்கை யாருக்கும் வேண்டாம். உங்களுக்கு சிவகரந்தையும் , வெட்பாலையும் நல்லதொரு மனநிலையை உருவாக்கி நல்ல தெளிவான முடிவுகளால் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தும். பல நோய்களையும் அண்டவிடாமல் காக்கும். போக்கும்.
மது , மாது , சூதில் அகப்பட்டு வெளிவர முடியாமல் இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துவரவும். குடிதான் உங்கள் மகிழ்ச்சியான உலகம் என்ற எண்ணம் இருப்பவர்கள் உலகத்தை அழிக்க விருப்பமில்லை. உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மாற வேண்டும் என்று மனதார விரும்பினாலும் விட்டுவிட முடியவில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் வருக.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு இன்றைய நாளிலிருந்து தயாராக இருங்கள். இது 100% கீரை வகையை சேர்ந்தது. 100% உணவு முறை மருத்துவம். நம் வீட்டு மருத்துவம் , நம் நாட்டு மருத்துவம்.
வாழ்க வளமுடன்.
நல்லதே நடக்கும்.
There are no reviews yet.