Description
> ஆயுளை வளர்க்கும் 560 ரூபாய்…
144 மாத்திரைகள் | 48 நாட்கள் ( 1 மண்டலத்திற்கான மாத்திரை )
பழமை வாழ்வியல்
புதுமையான முறையில்…
காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, இரவு கடுக்காய் சாப்பிடுவது கட்டாயமாக இருந்த வாழ்வியல்.
யாவரும் கடைபிடிக்க வைக்கவே சந்தை விலையில் மிக குறைந்த லாபத்தை கணக்கிட்டு குறைந்த விலையில் மூன்று 144 மாத்திரைகள் ரூ.560 க்கு வழங்குகிறோம்.
அனைவரும் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.
> கேப்சுல் பயன்படுத்தும் முறை:
1. இஞ்சி மாத்திரை
காலை வெறும் வயிற்றில் ஒன்று வெந்நீர் மூலம் விழுங்கவும்.
2. சுக்கு மாத்திரை
பகலில் உணவுக்கு அரைமணி நேரம் முன்பு ஒன்று வெந்நீர் மூலம் விழுங்கவும்.
3. கடுக்காய் மாத்திரை
மாலை நேரம் ஒன்று வெந்நீர் மூலம் விழுங்கவும்.
பணம் செலுத்திவிட்டு உங்கள் தொடர்பு எண்ணுடன் முகவரியை அனுப்பவும்.
Gpay / phone pay ( Name : Food Pharmacy or Poongkathirvel : No : 98948 53920
பயன்கள் அறிய வாசிப்பை தொடரவும் :
இஞ்சி :
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் சாப்பிட கோலூன்றி நடந்தவன் கோலை வீசி நடப்பான் மிடுக்காய் என்பது முன்னோர் கூற்று.
அதற்கு காரணம் காலையில் இஞ்சி சாப்பிடுவதால் செரிமானத்திற்கு உதவுகிறது. இரத்தம் சுத்தமாகும். மதிய உணவிற்கான பசியை ஏற்படுத்துவதற்கு அது உதவி செய்கிறது.
காலையில் இஞ்சி வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இஞ்சி காரச் சுவை மிக்கது. ஜீரணமாகும்பொழுது இரைப்பையில் இனிப்பாக மாறும். சூடு, வறட்சி தரும்.
உமிழ்நீரைப் பெருக்கி, சுவையைத் தூண்டும். இரைப்பையைத் தூண்டிப் பசியைப் பெருக்கும். எந்த கடின உணவையும் செரிக்கச் செய்யும்.
அஜீரணம், அல்சர் போன்ற உபாதைகள் நீங்கிவிடும்
சுக்கு :
சுக்கு இஞ்சியை விட குறைவான வறட்சி உடையது. மேலும், உமிழ்நீரைப் பெருக்கி சுவையைத் தூண்டுகிறது. ஜீரணகாரிகளில் மிகச் சிறந்தது. மதியம் உண்ணும் உணவு பொதுவாகவே சற்று அதிகமாக இருப்பதால் சுக்கை மதிய வேளைகளில் சாப்பிடுவதால் அது உண்ட உணவை விரைவாக செரிக்க உதவுகிறது. அதற்குக் காரணம் அதனுடைய சூடான தன்மை இரைப்பையில் வேகமாகப் பரவி பசி எனும் தீக்கு ஒரு தூண்டுகோலாக இருக்கிறது.
கடுக்காய் :
மாலை அல்லது இரவு கடுக்காய் சாப்பிட மறுநாள் காலை மலம் நன்றாக இளகி வெளியேறும். வயிற்றில் காற்றழுத்தம், பழைய மலத்தேக்கம் ஆகியவை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.
வாழ்க வளமுடன்
There are no reviews yet.