Description
ஆயுள் காக்கும் ஐநூறு ரூபாய்!
இளமையாய் வாழ பழமையில் ஒரு புதுமை #கஞ்சகம்
காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’, `- இது சித்தர்கள் வாக்கு.
`கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்’, `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை எடுத்துரைக்கின்றன.
நாம் இதை கேள்விப்பட்டிருந்தாலும் நடைமுறையில் கொண்டுவர செய்யும் முயற்சியில் பெரும்பாலும் தோற்றே போகிறோம். காரணம் அவசரகதியான வாழ்க்கை.
அதற்காக அப்படியே விட்டுவிட்டு நோய்களோடு போராட வேண்டுமா என்ன? உங்களுக்காக எமது தயாரிப்பு இன்றுமுதல்…
இந்த அவசர வாழ்க்கையில் அவசரமாக ஒரு ஸ்பூன் லேகியத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு வாழ்க்கையை தொடங்குங்கள்.
1. காலையில் இஞ்சி லேகியம்
2. பகல் சுக்கு லேகியம்
3. இரவு கடுக்காய் லேகியம்
இந்த மூன்று லேகியம்
உங்கள் உடல்நலத்தை வைரம் போல் ஜொலிக்க வைக்கும். வியாபாரத்திற்காக கூறவில்லை. எங்களிடம் வாங்கிவிட்டாலும் யாரிடமாவது தரமாக வாங்கி பயன்படுத்த வேண்டுகிறோம்.
இந்த மூன்று லேகியத்தின் விலை ரூ.500/- மட்டுமே. ஒரு லேகியத்தின் எடை 250 கிராம் இருக்கும். 24 நாட்கள் பயன்படுத்தும் அளவு கொண்டது.
தேவைக்கு வாட்சப்பில் தொடர்பு கொள்ளுங்கள். எண் : 76959 39823
புதிதாக விளம்பரம் பார்ப்பவர்கள் நாங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள
Web : www.maavel.com
YouTube: https://youtube.com/@BehindHerbs
பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்ளலாம்.
There are no reviews yet.